BREAKING | காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகள் 7 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே காலியாக இருந்த:
▪️ மதுராந்தகம்
▪️ பெருந்துறை
▪️ தாராபுரம்
▪️ அம்பாசமுத்திரம்
▪️ விராலிமலை
▪️ திருச்சி கிழக்கு (முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து)
ஆகிய தொகுதிகளுடன், கரூர் சட்டமன்றத் தொகுதியும் தற்போது இணைந்துள்ளது.
இதன்மூலம், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
#BreakingNews #TamilNadu #Assembly #Karur #TrichyEast #MaduraiVoice
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0