JUST IN | அனுமதியின்றி கூடியதால் கைது

Jun 29, 2026 - 10:56
 0  32
JUST IN | அனுமதியின்றி கூடியதால் கைது

JUST IN | அனுமதியின்றி கூடியதால் கைது

சென்னை: அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி திமுக சார்பில் நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

இதையடுத்து, சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

#DMK #Chennai #Police #BreakingNews #MaduraiVoice

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0